பிராமணர்களின் பால் பாயசம
குழைவாக
வைத்த சாதம் - ஒரு பெரிய கரண்டி
சரிக்கரை
- ஒன்றை பெரிய கரண்டி
பால்
- முக்கால் லிட்டர்
குங்மபூ
- கால் தேக்கரண்டி
ஏலக்காய்
- முன்று
நெய்
- முன்று தேக்கரண்டி
முந்திரி
- பத்து
கிஸ்மிஸ்
பழம் - பத்து(பிளக களர்)
செய்முற
ஒரு
கரண்டி குழைவாக வடித்த சாதம் சூடாக இருக்கும் போதே மசித்து நசுக்கி வைத்து கொள்ளவும்.
சர்க்கரை
ஒரு கரண்டிக்கு ஒன்றை கரண்டி சாதம் கரண்டி அளவே.
நெயில்
முந்திரி,கிஸ் மிஸ் பழம் வறுத்து வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
முதலி
பாலில் சர்க்கரை,குங்மப்பூ,ஏலக்காய் போட்டு நல்ல கலக்கிக் கொண்டு கொதிக்கவிட்டு,கொதி வந்ததும் மசித்து வைத்த சாததை அதில் பொட்டு நல்ல கட்டி தட்டாமல் கிளறவும்.
கடைசீயில்
வறுத்து வைத்துள்ள நெயில் முந்திரி,கிஸ்மிஸ் பழத்தை கொட்டவும்.
இல்லை
என்றால் பரிமாறும் போது கூட மேலே தூவி கொடுக்கலாம்.
குறிப்பு:
தேவைபட்டால் பாதம்,பிஸ்தா, அக்ரூட் போட்டுக்கொள்ளலாம்
0 கருத்துரைகள்:
Post a Comment