How To Make Fried Rice

Friday, October 8, 2010
A favorite take-out food, this dish is delicious and fun to prepare and customize with your preferred ingredients. Fried rice makes a great entree or side dish.You Will Need4 tbsp. sesame or vegetable oil 2 eggs beaten 2 garlic cloves, minced 1 tsp....

Spicy Vegetable Kurma

THINGS U NEED: Vegetables (carrot, beans,couliflower,green peas,potato) - 2 cups Onion - 1 big Tomato- 1 big Green chilies -5 Ginger -1" piece Ginger garlic paste - 1 teaspoon Bay leaf -1 Oil -2 tablespoon Mustard seeds -1 teaspoon chilli powder-...

தலைவலியை சுக்குநூறாக்கும் சுக்கு!

Monday, October 4, 2010
'தொக்குக்கு மிஞ்சிய தொடுகறி இல்லை... சுக்குக்கு மிஞ்சிய மருந்து இல்லை'னு சொல்வாங்க. அது நெசந்தான். சுக்குக்கு அவ்வளவு சக்தி இருக்கு. ஜலதோஷ தலைவலியோ... அதிக வேலையால வந்த தலைவலியோ... உடனே நொச்சி இலையை பறிச்சிட்டு வந்து, மையா அரைக்கணும். அதோட சுக்கு...

வாழைத் தண்டு மகத்துவம்

வாழைத் தண்டு வாழைத் தண்டை பொரியல், கூட்டு, சாம்பாராகச் செய்து சாப்பிடுவது வரைக்கும் தான் நமக்குத் தெரியும். அது எந்த வகையில் நமக்கு மருந்தாக உதவுகிறது என்பதைப் பார்க்க வேண்டும். வாழைத் தண்டு குடலில் சிக்கிய மணல் & கற்களை விடுவிக்கும். சிறுநீர்...

வாழைப் பூ மகத்துவம்

வாழைப் பூ வாழைப்பூவில் துவர்ப்புச் சத்து இருப்பது அனைவரும் அறிந்த விஷயம். அந்தத் துவர்ப்பைத் தண்ணீர் விட்டுப் பல தடவை கசக்கிப் பிழிந்து எடுத்து விடுகிறார்கள் நம்மில் பலர். துவர்ப்பு இருந்தால், சுவையிருக்காது என்று நினைத்து அதனுடைய சத்தையெல்லாம்...

உணவுப் பொருள்களை எவ்வாறு பயன்படுத்துவது?

உணவுப் பொருள்களை எவ்வாறு பயன்படுத்துவது? ஒவ்வொரு மனிதரும், நோயின்றி உடல் நலத்தோடு நீண்ட நாட்கள் சுகமாக வாழ விரும்புவது நிச்சயம். அவ்வாறு விரும்பினால் மட்டும் போதாது. இயற்கையின் மூலம் நமக்குக் கிடைக்கும் உணவுப் பொருள்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்...

அத்திக்காய் மருத்துவ குணம்

அத்திக்காய் அத்திக்காய், இதனையிடித்து விதையை மட்டும் போக்கி, நன்றாக அலம்பி என்றால் சத்து போகின்ற வரை அலம்புவது அல்ல, ஒரே தடவை அலம்பி, துவரை அல்லது பாசிப் பருப்பைச் சேர்த்துக் கூட்டு அல்லது பொரியல் செய்து சாப்பிட வேண்டும். இது வயிற்றுப் புண்ணை...

தும்பைப் பூ ரகசியம்

தும்பைப் பூ தும்பைப் பூவை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. தும்பையின் பூவைப் பாலில் போட்டுக் காய்ச்சிச் சாப்பிட்டால் ஜலதோஷம் பறந்தோடி விடும். தும்பைப் பூவைச் சுமார் இருபதிலிருந்து இருபத்தைந்து கிராம் வரை எடுத்துக் கொண்டு நல்லெண்ணையில் காய்ச்சித்...

வெள்ளாட்டுப் பால்

வெள்ளாட்டுப் பால் வெள்ளாட்டுப் பாலைக் காய்ச்சி ஒரு மண்டலம் வரை அருந்தி வந்தால் ஈளை நோய் என்கின்ற மேல் மூச்சு வாங்கச் செய்கின்ற நோயைக் குணப்படுத்தும் காரணம் என்னவெனில், வெள்ளாடு பச்சிலை போன்றவற்றை மேய்ந்து வருவதனால், அந்தப் பொருள்களின் சத்து பாலில்...

மிளகு இதன் மருத்துவ குணம்

மிளகுஇதனைப் பெரும்பாலும் சமையலில் சேர்க்காதவர்களே இருக்க மாட்டார்கள். இந்த மிளகை இடித்துத் துணியினால் சலித்து, நாள் தோறும் மூன்று சிட்டிகை வீதம், வெண்ணெயில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் இளநரை வராமல் தடுக்கும். வாரத்திற்கு ஒரு முறை மிளகுக் குழம்பு...

சீரகம் இதன் மருத்துவ குணம்

சீரகம் இதனை உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் நன்றாக ஜீரணமாகிவிடும். மந்தத்தைப் போக்கும்; நெஞ்சு எரிச்சலுக்குச் சீரகத்துடன் கொஞ்சம் வெல்லம் சேர்த்துக் கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தால் நெஞ்சு எரிச்சல் குணமாகும். சீரகத்தை எலுமிச்சம்பழச் சாறுவிட்டு...

மாம்பழம் இதன் மருத்துவ குணம்

மாம்பழம் எல்லோருக்கும் பிடித்தமான பழம் மாம்பழம். மாம்பழம் சூடானது, அதிகமாக சாப்பிட்டால் உஷ்ணம் உடம்பில் ஏறி தொல்லை தரும் என்பார்கள். இதனை மருத்துவ விஞ்ஞானம் ஏற்கவில்லை. 100கிராம் மாம்பழத்தில் 12.2 முதல் 42.2 மில்லி கிராம்...

பூண்டு இதன் மருத்துவ குணம்

பூண்டு உணவில் சேர்த்துச் சாப்பிட வேண்டும். இதனால், வாயு சம்பந்தமான நோய் நிவர்த்தி அடைகிறது. பூண்டைத் துவையல் செய்தும் சாப்பிட்டு வரலாம். இரத்தக் கொதிப்பிற்குப் பூண்டைச் சுட்டு இரண்டு மூன்று திரியைக் கொடுத்து வரலாம். வயிற்றுப் போக்கைக் கட்டுப்படுத்தி...

கடு‌கி‌ன் மரு‌த்துவ‌த் த‌ன்மை

கடு‌கி‌ன் மரு‌த்துவ‌த் த‌ன்மை கடுகு ‌சிறு‌த்தாலு‌ம் கார‌ம் குறையாது எ‌ன்பது பழமொ‌ழி. இ‌த்தகைய ‌சிற‌ப்பு ‌மி‌க்க கடு‌கி‌‌ற்கு ஏராளமான மரு‌த்துவ குண‌ங்க‌ள் உ‌ள்ளன. பொதுவாக நா‌ம் கடுகை சமைய‌லி‌ல் தா‌ளி‌ப்பத‌ற்கு பய‌ன்படு‌த்து‌கிறோ‌ம். அதாவது, நா‌ம்...

எலுமிச்சையின் மருத்துவ குணம்

எலுமிச்சையின் மருத்துவ குணம் மயக்கம் மற்றும் வாந்தி ஏற்படும் போது எலுமிச்சம் சாறை உப்பு மற்றும் சர்க்கரை கலந்து குடிப்பது நிவாரணம் அளிக்கும். குறைந்த ரத்த அழுத்தத்தினால் ஏற்படும் மயக்கத்திற்கு எலுமிச்சை உடனடி பலன் தரும். குளவி மற்றும் தேனி கடியால்...

நெல்லிக்காயின் மருத்துவ குணம்

நெல்லிக்காயின் மருத்துவ குணம் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டாம் என்பது பழமொழி. ஆனால் ஒரு ஆப்பிளில் இருக்கும் முழு சக்தியும் ஒரு நெல்லிக்காயில் இருக்கிறது என்பது அறிவியல் உண்மை. நெல்லிக்காயை பிறை நிலா வடிவத்தில் வெட்டி...

நாவல் பழத்தின் மருத்துவ குணங்கள்

நாவல் பழத்தின் மருத்துவ குணங்கள் நாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டவை. நீரிழிவு நோய்: நீரிழிவு நோயால் பலரும் பாதிக்கப்பட்டு அவதியுறுகிறார்கள். இதை கட்டுப்படுத்த நாவல் பழத்தின் விதைகள் சிறந்த மருந்து....

இஞ்சியின் மகத்துவம்

இஞ்சியின் மகத்துவம் இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும். இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும். இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்....

இலந்தைப் பழத்தின் நன்மை

இலந்தைப் பழத்தின் நன்மை இலந்தை பழத்தில் வைட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து ஆகியவை உள்ளன. இலந்தை பழம் சாப்பிட்டு வந்தால் உடல் வளர்ச்சி பெறும். எலும்பும், பல்லும் உறுதியடையும். இலந்தைக்கு பித்தத்தை தணிக்கும் குணம் உண்டு. உடல் உஷ்ணத்தை...

கிராம்பின் மருத்துவ குணம்

கிராம்பின் மருத்துவ குணம் கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது. நான்கு கிராம் கிராம்பை...

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்!

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்! உணவில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று வெந்தயம். உணவுக்கு ருசியைக் கொடுப்பதோடு, அதில் உள்ள பல்வேறு மருத்துவக் குணங்கள் நம்மை நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது. எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டுள்ள வெந்தயத்தின்...

செவ்வாழை ரகசியம்

செவ்வாழை ரகசியம் எல்லோருக்கும் எளிதில் கிடைக்கும் வாழைப்பழம் நிறைய பலன்களை நமக்கு அள்ளித் தருகிறது. தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அஜீரணக் கோளாறு வராது. மலச்சிக்கல், மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால்...
Free counters!
Protected by Copyscape Online Plagiarism Detector
 
INKU VARUKAITHANTHA ANAIVARUKUM EN MANAMARNTHA _/\_NANRI_/\_ MENDUM VARUKA..  இங்கு வருகைதந்த அனைவர்க்கும் என் மனமார்ந்த _/\_ நன்றி_/\_ மீண்டும் வருக..