HOW TO MAKE Chocolate Cake

Wednesday, November 10, 2010

 How To Make Chocolate Cake

 

This simple chocolate sponge cake recipe is rich and chocolatey. Learn how to make our perfect chocolate cake recipe.

Step 1: You will need:

  • 200 g caster sugar
  • 200 g softened butter
  • 4 medium eggs, beaten
  • 170 g self-raising flour
  • 30 g cocoa
  • 1 tsp baking powder
  • 2 tbsp milk
  • 200 ml double cream
  • 50 g butter
  • 3 tbsp clear honey
  • 200 g dark chocolate
  1. Step 2: Mix

    Heat oven to 190C/fan 170C/gas 5, 375F. Butter two 20cm (8 in) sandwich tins and line with non-stick baking paper.
  2. Step 3: Bake

    In a large bowl, beat together 200g softened butter with 200g caster sugar, 4 eggs, 170g flour and 30g cocoa powder until you have a smooth, soft batter.
    Divide the mixture between the tins, smooth the surface with a spatula or the back of a spoon, then bake for about 20 mins until the top is a beautiful golden colour. The cake should spring back when you press it. Turn it onto a cooling rack and leave to cool completely.
  3. Step 4: Frosting

    For the fudge frosting, heat 200ml double cream until it just begins to boil. Take it off the heat and add 50g butter, 3 tablespoons honey and 200g dark chocolate, which has been broken into pieces. Leave the mixture for five minutes so the chocolate melts, then stir it briefly to combine all the ingredients - don't over-mix it or it will lose its shine.
  4. Step 5: Ice

    Sandwich the cakes with a third of the just-warm frosting and spread the rest over the top and sides. Top with shaved or grated chocolate.


THANKS : VIDEO JUG

Thanks For Vist

HOW To Make Idli


Ingredients
Raw rice - 1/2 cup
Par Boiled rice - 1/2 cup
Urad dhal - 1/4 cup
Fenugreek - 1/2 t.Spoon
Bengal gram - 2 t.spoon
Cashew nuts- 10
Badam - 10
Ginger- small piece
Green chilli - 3
Dates fruit
salt to taste
Oil as required


Method
Clean and soak rice and urad dhal for 1 hour.


Grind it coarsely with fenugreek.


Add salt and leave it undisturbed for 4 hours.


Then heat oil in a pan and season it witn urad dhal, bengal gram, chopped ginger, Green chilli, cashew nuts and badam.


And add it to the batter.


Grease the idli moulds with oil and pour in the batter. .
Steam for about 20 minutes and then demould as you would a regular idli.
Serve hot with chutney / sambhar.



THANKS: YOU TUBE

Roasted Tiny Potatoes

Tuesday, November 2, 2010
Roasted Tiny Potatoes



Potatoes are favourite food of many people, especially children. Here, we go with small potatoes, to make the Roasted Potatoes. The small potatoes are very attractive and the recipes made out of this vegetables is really tasty and delicious.



Ingredients:

Small Potatoes - 1 cup;
Curd - 1 tbsp;
Salt to taste;
Oil for shallow frying.


To be grinded:
 
Onions - 1(big);
Chilli powder - 1/2 tsp;
Dhania powder - 1/2 tsp;
Ginger - 1/2 inch;
Garlic - 6 pods;
Turmeric powder - 1 pinch;
Pepper - 1/2 tsp;
Cloves and cinnanom a little;
Curry leaves a few.



Preparation:

1. First, we have to boil the potatoes.


    2. Then, peel of the skin and poke it with the fork spoon, to make tiny holes. 

    3.Mix these potatoes with the grounded paste, curd and enough salt.

      4.Set them aside for atleast two hours.

      5.Heat oil in a kadai, put the entire mixture into it. 


        6.Saute it well, taking care to see that it does not get burnt.

        7.When the raw smell goes out, the potatoes are done.

        8.Your Roasted Tiny Potatoes are ready.

          9.Serve it with rice or chappatti.

            IF YOU LIKE MY POST PLEASE GIVE YOUR COMMENTS
            THANKS 
            MATHAN 
            Thanks for visit

            உடல் எடையைக் கூட்டலாம், குறைக்கலாம்!

            Sunday, October 31, 2010
            உடல் எடையைக் கூட்டவும், குறைக்கவும் திராட்சை பழம் உதவுகிறது. இவற்றில்

            • கறுப்புத் திராட்சை
            • பச்சைத் திராட்சை
            • பன்னீர்த் திராட்சை
            • காஷ்மீர்த் திராட்சை
            • ஆங்கூர் திராட்சை
            • காபூல் திராட்சை
            • விதையில்லா திராட்சை
            என பல வகையுண்டு. இந்தப் பழங்களை உலரவைத்து எடுக்கப் படும் உலர்ந்த திராட்சையை கிசுமுசுப் பழம் என்பார்கள்.








            உலர்ந்த திராட்சையில் சாதாரண திராட்சை விட 5 மடங்கு அதிக சர்க்கரைச் சத்து உள்ளது. தொடர்ந்து உலர்ந்த திராட்சை சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.

            அதே திராட்சை உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. அதாவது, கருப்பு திராட்சை பழச்சாறு 200 மில்லியை தினமும் 2 வேலை குடித்து வந்தால் அதிகப்படியான கொழுப்புச் சத்து குறைந்து விடும். எனவே உங்களது உடல் எடை கட்டுப்பாட்டுக்குள் வரும்.

            நீங்கள் எதிர்பார்க்கும் உடல் அமைப்பை பெற என் வாழ்த்துக்கள்.

            உங்கள் கருத்துக்களை  பகிர்ந்து வாக்களித்து இப்பதிவு  பலரை சென்றடைய உதவும் நண்பர்களுக்கு நன்றி ... 
            மீண்டும் ஒரு தகவலுடன் உங்களை சந்திக்கிறேன்
            நன்றி !
            மதன்
            Thanks for visit

            வெங்காயத்தை அப்படியே சாப்பிடுங்கள்!

            குறைந்த செலவில் ஒரு மருத்துவ குறிப்பு ஒன்றை இன்று பார்ப்போம்.

            வெங்காயம் பற்றி நான் உங்களுக்கு சொல்லி தெரியவேண்டியதில்லை. எல்லோருடைய வீட்டிலும் கட்டாயம் இது இருக்கும். இந்த வெங்காயத்தின் தன்மை மற்றும் பயன்கள் குறித்து பார்சிலோனா பல்கலைக்கழகம் ஒரு ஆய்வை மேற்கொண்டனர்.

            அதில், பச்சையாக உட்கொள்ளும் வெங்காயம் மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை விரைவாக அதிக அளவில் தூண்டுகிறது என்ற உண்மையை கண்டுபிடித்துள்ளனர்.

            மேலும், உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை கரைத்து ரத்தத்தை சுத்தப் படுத்துவதில் வெங்காயத்தின் நறுமணம் மற்றும் அமிலத்தன்மை பெரும்பங்கு வகிக்கிறது.

            நாம் உண்ணும் உணவை எளிதாக ஜீரணம் செய்வதுடன் தேவையான சத்துப் பொருட்களை உடலுக்கு பிரிந்து கொடுகிறது.

            பச்சை வெங்காயத்தை சாப்பிடுவதால், நோய் கிருமிகளை அழித்து, நோய் எதிர்ப்பு சக்தி அதிகபடுத்திறது.

            மாரடைப்பில் இருந்து மனிதர்களை காக்கும் மிகப்பெரிய மருத்துவ குணம் இதற்கு உண்டு என்பது கூடுதல் செய்தி.

            இனிமேல் வெங்காயத்தை அப்படியே பச்சையாக சாப்பிடுங்கள். பயன் பெறுங்கள்.

            உங்கள் கருத்துக்களை  பகிர்ந்து வாக்களித்து இப்பதிவு  பலரை சென்றடைய உதவும் நண்பர்களுக்கு நன்றி ... 
            மீண்டும் ஒரு தகவலுடன் உங்களை சந்திக்கிறேன்
            நன்றி !
            மதன்
            Thanks for visit

            சீரக‌த்‌தி‌ன் மரு‌த்துவ குண‌ங்க‌ள்


            ‌சீரக‌ம் பொதுவாக உடலு‌க்கு ந‌ல்லது எ‌ன்று பலரு‌க்கு‌ம் தெ‌ரி‌யு‌ம். அதனை எ‌ந்த ‌விஷய‌த்‌தி‌ற்கு எ‌வ்வாறு பய‌ன்படு‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்றுதா‌ன் தெ‌ரிவ‌தி‌ல்லை.
            வா‌ந்‌தி எடு‌த்தவ‌ர்களு‌க்கு, வெறு‌ம் கடா‌யி‌ல் ‌சீரக‌த்தை‌ப் போ‌ட்டு வறு‌த்து அ‌தி‌ல் த‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்‌றி கொ‌தி‌க்க வை‌த்த கஷாய‌த்தை‌க் கொடு‌க்க வா‌ந்‌தி ‌நி‌ற்கு‌ம்.
            சீரகம் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரை ஆறவைத்து அடிக்கடி குடித்து வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.
            சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.
            திராட்சை பழ‌ச்சாறுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.
            அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.
            வறுத்த சீரகத்துடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
            சீரகத்துடன் பூண்டை அரைத்து எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் குடல் நோய்கள் குணமாகும்.

            உங்கள் கருத்துக்களை  பகிர்ந்து வாக்களித்து இப்பதிவு  பலரை சென்றடைய உதவும் நண்பர்களுக்கு நன்றி ... 
            மீண்டும் ஒரு தகவலுடன் உங்களை சந்திக்கிறேன்
            நன்றி !
            மதன்
            Thanks for visit

            பழங்களின் நிறமும் அதன் குணமும்

            இயற்கை நமக்களித்த கொடைகளுள் பழங்களும் ஒன்று. பழங்களை சமைக்காத உணவு என்பர் நம் முன்னோர்கள். உடலுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும், புத்துணர்வையும் ஒருசேர தரவல்லது பழங்களே. பழங்களை விரும்பாதவர் எவரும் இருக்க முடியாது. தினமும் ஏதாவது ஒரு பழத்தை உண்டு வந்தால் நீண்ட ஆரோக்கியம் பெறலாம். நோயுற்றவர்கள் உடல் நலம் தேற மருத்துவர்கள் பழங்களையே பரிந்துரை செய்வார்கள்.
            நம்மில் சிலர் பழங்களை சாறு எடுத்து அருந்துவார்கள். சிலர் சாறு எடுக்கப்பட்டு பாட்டில்களில் ரசாயனம் சேர்த்து பதப்படுத்தப் பட்டிருக்கும் பழச்சாறுகளை விரும்பி அருந்துவார்கள். பழங்களை சாறு எடுத்து அருந்துவதை விட அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது. அல்லது சாறு எடுத்த உடனேயே அருந்துவது நல்லது. அப்போதுதான் அதிலுள்ள நார்ச்சத்துக்கள் அழியாமல் உடலுக்குக் கிடைக்கும். இந்த நார்ச் சத்துக்கள் மலச்சிக்கலைத் தீர்க்கும். சீரண சக்தியை அதிகரிக்கும். மேலும் சில வைட்டமின் சத்துக்கள், தாதுக்கள் உடலுக்கு நிறைய கிடைக்கும்.
            பழங்களில் பல நிறங்கள் உள்ளன. அனைத்துப் பழங்களும் சத்துக்கள் நிறைந்தவை. இப்பழங்களின் நிறத்துக்குத் தகுந்தவாறு அதன் சத்துக்கள் இருக்கின்றன.

            சிவப்பு நிறப் பழங்க
            ள்






            கண்ணைக் கவரும் பழங்கள்தான் சிவப்பு நிறப் பழங்கள். இப்பழங்கள் உடலுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளிக்கவல்லவை.
            ஆப்பிள், பிளம்ஸ், செவ்வாழை, மாதுளம்பழம், இலந்தை, செர்ரி, போன்றவை சிவப்பு நிறப் பழங்களில் அடங்கும்.
            · வைட்டமின் ஏ சத்து அதிகம் நிறைந்தபழங்கள். இவை இரத்தத்தை விருத்தி செய்யும், இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கும் தன்மை கொண்டது.
            · இரத்தத்தில் கலந்துள்ள கொழுப்புப் பொருட்களை கரைக்கும் குணமுடையது. சிறுநீரகக் கோளாறுகளை நீக்கும். தசைகளின் இறுக்கத்தைக் குறைத்து மென்மையடையச் செய்யும். நரம்புகளுக்கு ஊக்கத்தைக் கொடுத்து மூளை நரம்புகளுக்கு அதிக பலம் கொடுக்கும்.
            · மனம் அழுத்தத்தைப் போக்கும் டென்ஷனைக் குறைக்கும். நினைவாற்றலைத் தூண்டும்.
            · கண்பார்வை தெளிவுறச் செய்யும் சக்தி, சிவப்பு நிறப் பழங்களுக்கு உண்டு. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. எலும்பு மஜ்ஜைகளைப் பலப்படுத்துகிறது. இதயத்திற்கு சிறந்த டானிக்காக இந்த சிவப்பு நிறப் பழங்கள் விளங்குகின்றன.


            மஞ்சள் நிறப் பழங்கள்




            எலுமிச்சை, பப்பாளி, வாழைப்பழம், அன்னாசிப் பழம் போன்றவை மஞ்சள் நிறப் பழங்களில் அடங்கும்.
            · மஞ்சள் நிறப்பழங்களில் கால்சியம், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, போலிக் அமிலம் போன்றவை நிறைந்துள்ளன. இதனால் எலும்புகள் பலப்படும். சிறுநீரகக் கோளாறுகள் நீங்கும் இரத்தம் சுத்தமடையும்.
            · பொதுவாக மஞ்சள் நிறப் பழங்கள் எல்லோரும் சாப்பிடலாம். இது நரம்புத் தளர்வைப் போக்கும். மயக்கமுள்ளவர்களுக்கு உடனே உணர்வை உண்டாக்கும். மன அழுத்தத்தைப் போக்கும். ஜீரண சக்தியைக் கூட்டும். மலச்சிக்கலைப் போக்கும். குடல் புண்களை ஆற்றும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும். கண் பார்வையையைத் தெளிவுபடுத்தும்.


            வாழைப்பழம்
            - பொதுவாக கை கால் நடுக்கம், உதறல் போன்றவற்றைத் தடுக்கும் தன்மை கொண்டது. குடற்புண், வாய்நாற்றத்தை நீக்கும். அஜீரணத்தைக் குறைக்கும். கண் பார்வையைத் தெளிவாக்கும். ஞாபக சக்தியை அதிகரிக்கும். முகப்பொலிவு கொடுக்கும். பெண்களுக்கு கழுத்துப்பகுதி, முகம், கை கால் முட்டிகளில் ஏற்படும் கரும்படலத்தைப் போக்கும்.
            ரத்த ஓட்டத்தைச் சீர்படுத்தும். மலச்சிக்கலைத் தவிர்க்கும். உடலுக்கு குளிர்ச்சி கொடுக்கும், சிறுநீரகத்தைச் சுத்தப்படுத்தும். இது ஒரு கிருமி நாசினி.


            பச்சை நிறப் பழங்கள்




             
             




            பச்சை திராட்சை, பச்சை ஆப்பிள், சீத்தாப்பழம், கொய்யா, பலாப்பழம், பேரிக்காய் போன்றவை அடங்கும் .
            இப்பழங்கள் காய்கறிகளை ஒத்து இருப்பதால் அவற்றில் உள்ள சத்துக்கள் போல் இவ்வகைப் பழங்களிலும் உள்ளன. உடலின் வளர்சிதை மாற்றங்களில் இத்தகைய பச்சை நிறப் பழங்கள் மிகுந்த பங்களிக்கின்றன.
            மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் பச்சை நிறப் பழங்களை அதிகம் உட்கொண்டால் இளைத்த உடல் எளிதில் தேறும்.


            ஆரஞ்சு நிறப் பழங்கள்



            மாம்பழம், ஆரஞ்சு, ஸ்டார் பழம் போன்றவை ஆரஞ்சு நிறப் பழங்களுள் அடங்கும்.
            உடலுக்கு சக்தியைக் கொடுத்து ஊக்கம் அளிக்கின்றன. இவற்றில் வைட்மின் பி3, சி, டி, இ மற்றும் கே சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆரஞ்சு நிறப் பழங்களில் பொட்டாசியம் சத்து மிகுந்துள்ளது. இது மன அழுத்தத்தைப் போக்கக்கூடியது. இரத்த ஓட்டத்தை சீர்படுத்துகிறது. சீரண சக்தியை அதிகரிக்கிறது. நோய் எதிர்பப் சக்தியைத் தூண்டுகிறது. கண்பார்வைக் கோளாறுகளை நீக்குகிறது. இதயத்தைப் பலப்படுத்தி இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. புற்றுநோய் வருவதைத் தடுக்கும்.


            நீல நிறப் பழங்கள்



            நீலத் திராட்சை, நாவல்பழம், நீல பிளம்ஸ் போன்றவை அடங்கும்.
            மனிதனுக்கு உற்சாகத்தைக் கொடுக்கக்கூடிய பழங்கள் நீல நிறப் பழங்களாகும். துவர்ப்பு சுவை மிகுந்ததாக இருக்கும். இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. மூளையின செல்களை தூண்டி புத்துணர்வு பெறச் செய்கிறது.
            தொண்டைக்கம்மல், வறட்டு இருமலைப் போக்கும். தலைவலி, தலையில் நீர்க் கோர்வையைப் போக்கும். ஆஸ்துமா நோயாளிகளுக்கு மிகவும் உகந்த மருந்தாகும். நுரையீரலைப் பலப்படுத்தி சுவாசத்தை எளிதாக்கும். இரத்தம் உறைவதை துரிதப் படுத்தும்.


            மண் நிற பழங்க
            ள்


            சப்போட்டா பழம், விளாம்பழம் இதில் அடங்கும்.
            இது உடலுக்கு ஊக்கமளிக்கும். கொழுப்புச் சத்தை அதிகரிக்கும். சீரண சக்தியைத் தூண்டும். மலச்சிக்கலைப் போக்கும். குடற்புண்களை ஆற்றும். வாய்ப்புண், வயிற்றுப் புண் உள்ளவர்களுக்கு சிறந்த மருந்தாகும். இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.  


            உங்கள் கருத்துக்களை  பகிர்ந்து வாக்களித்து இப்பதிவு  பலரை சென்றடைய உதவும் நண்பர்களுக்கு நன்றி ... 
            மீண்டும் ஒரு தகவலுடன் உங்களை சந்திக்கிறேன்
            நன்றி !
            மதன்
            Thanks for visit 

            பச்சிலை சாறும் அதன் பயன்பாடுகளும்..

            Wednesday, October 27, 2010
            பச்சிலை சாரின் பயன்பாட்டை நான் இங்கு பகிர்ந்து கொள்கிரேன்.


            அருகம்புல் சாறு – இது ரத்ததை சுத்த படுத்தும்,வாய் புண் ஆற்றும்,
            மற்றும் தாய்பால் சுரக்க உதவும்

            இளநீர் – இளமையாகவும் ஆனந்தமாகவும் இருக்க உதவும், அசிடிட்டியை குறைக்க உதவும் மற்றும் வெய்யில் காலத்தில் உடம்பை குளிர்விக்க கூடியது.

            வாழைதண்டு சாறு – சிருநீரக கல்லை அகற்ற கூடியது, மூட்டு வலியை நீக்கும், உடல் இடையை குறைக்கும். ஊல சதையை குறைக்க உதவும்.

            வெல்ல பூசணிசாறு – குடற் புண்னை நீக்கும்.

            வல்லாரை சாறு – நரம்பு சமந்தபட்ட நோய்களை நீக்கும், நாபகசக்தியை
            அதிகரிக்கும்

            வில்வம் சாறு – அனைத்து விதமான நோய்களுக்கும் ஏற்றது, நரம்பு
            சமந்தபட்ட நோய்களுக்கும் உகந்தது. சர்க்கரையின் அளவை குறைகவல்லது சீரான இரதத்த ஓட்டத்திற்கு உதவுகிறது.

            கொத்தமல்லி சாறு – அனைத்து விதமான நோய்களுக்கும் ஏற்றது.

            புதினா சாறு – இருமலை குணபடுத்தும். முகபருவை நீக்க வல்லது. மற்றும் அணைத்து ரத்த சமந்தமான, வாயு சமந்தமான நோய்களுக்கும் ஏற்றது.

            நெல்லிக்காய் சாறு - அழகு தரும் மருந்து.

            துளசி சாறு - சளி மற்றும் சோம்பேரிதனத்தை குறைக்க வல்லது.
            அளவுக்கு அதிகமாக துளசி உட்கொள்ளுவது விந்தணுவை குறைத்துவிடும்.

            அகத்தி சாறு- மலசிக்கலை குணபடுத்தும் , சர்க்கரை நோயை குணபடுத்தும்.

            கடுக்காய் சாறு - முக நிறம் நல்ல பொலிவாகும். கர்ப்பிணி பெண்களுக்கு உகந்தது.

            முடக்கத்தான் சாறு - மூட்டு வலிக்கு நல்லது, வாயு தொல்லைக்கு
            நல்லது

            கல்யாண முருங்கை சாறு - உடல் எடை குறைக்க உதவும். இதை
            வாயில் மென்று நம் உமிழ் நீருடன் கலந்து சாபிட்டால், உடனடியாக
            மலச்சிக்கலுடன் வாய்வு தொல்லை நீங்கும். ஆனால் கர்ப்பிணி
            பெண்களுக்கு நல்லது இல்லை கருக்கலைய கூடியது.

            தூதுவளை சாறு - சளி தொல்லை நீங்கும்

            ஆடாதோடா சாறு - ஆஸ்மாவைய் குணப்படுத்த வல்லது
            கரிசலாங்கண்ணி சாறு - கண் பார்வைக்கு நல்லது,
            முடி வளர்ச்சிக்கு நல்லது

            உங்கள் கருத்துக்களை  பகிர்ந்து வாக்களித்து இப்பதிவு  பலரை சென்றடைய உதவும் நண்பர்களுக்கு நன்றி ... 
            மீண்டும் ஒரு தகவலுடன் உங்களை சந்திக்கிறேன்
            நன்றி !
            மதன்
            Thanks for visit

            How To Make Sponge Cake Recipe (Cakes)

            Monday, October 25, 2010

            How To Make Sponge Cake

            How To Make Sponge Cake : Sponge Cake Recipe. This light and airy recipe for sponge cake serves as the basis for many types of layered cake desserts like angel food cake. Enjoy our Sponge Cake recipe.


            Sponge Cake Recipe. This light and airy recipe for sponge cake serves as the basis for many types of layered cake desserts like angel food cake. Enjoy our Sponge Cake recipe.
            Step 1: You will need

            • 8 eggs, separated to whites and yolks
            • 190 g sugar
            • 95 g flour
            • 55 g corn starch
            • 45 g butter, melted
            • 1 tsp vanilla extract
            • 1 mixer with whisk attachment
            • 1 rubber spatula
            • 1 spring-formed pan, 26cm diameter, lined with parchment
            • 1 bowl
            • 1 sieve
            • 1 wooden skewer
            • Serves:
            • 6 to 8
            • Preparation Time:
            • 10 minutes
            • Cooking Time:
            • 1 hour 40 minutes
            • Oven Temperature:
            • 180° c  -  360° f

            Step 2: Preheat the oven

            The first thing that you need to do in preparing your sponge cake is to set your oven to 180°C, 350°F or gas mark 4.

            Step 3: Mix the egg yolks

            Place the egg yolks into the mixer and mix them on a high speed until creamy. After a minute, add about 2 tbsp of sugar. Continue to mix for a few minutes more until the mixture becomes thicker.
            You can now add the vanilla extract. Keep mixing until the mixture becomes double that of its original volume. Now turn off the machine and transfer the egg yolks to a separate bowl.
            Wash your mixing bowl and the attachment well in preparation for whipping the egg whites.

            TIP!

            Make sure that the mixer attachment and bowl are washed extremely clean at this point. If not, any fat that remains on these utensils will affect the whipping of the egg whites. Make sure your things are spotless!

            Step 4: Whip the egg whites

            Place whites into the clean mixer bowl. Beat them on high and let them whip until they become white and frothy. Now slowly add the sugar a bit at a time. The whipped egg whites mixture is ready when it clings to the beater attachment but does not drip. Once the mixture is nice and stiff, turn off the mixer.

            Step 5: Combine yolks and whites

            Now you can introduce the egg yolks to the egg whites mixture. Add the whipped egg yolks into the egg whites and fold them in with the rubber spatula. Make sure not to over-mix.

            Step 6: Complete the batter

            Next, we need to introduce the flour and corn starch to the eggs. Start by combining the flour and the corn starch in the sieve and using your hands, slowly sift it into the mixture. Sifting the flour will increase the amount of air in the cake, helping to make it even lighter.
            Fold it all together remembering again not to over-mix and then add the melted butter to the batter, combining it in briefly.

            Step 7: Bake

            Using your rubber spatula, you can now transfer the batter into the lined spring-form pan. Spread the batter evenly with the rubber spatula and give the pan a few good shakes to remove any air pockets that might remain.
            Now put the cake into the oven and allow it to bake.

            Step 8: Remove the cake

            After around 30 minutes, test the cake to see it is ready. Insert a wooden skewer into the centre of the cake. The cake is ready when the skewer comes out free of batter. Now set it aside to cool before removing it from the pan.
            Once the cake is totally cooled, take a sharp knife and run it around the outside of the cake. Now remove the spring-form pan and there you have it, your sponge cake.

            Step 9: Serving Suggestions

            Although sponge cake can be eaten as it is, it can be used as the base for many different layered cakes. We hope you enjoy your sponge cake.



              SPL THANKS: VIDEO JUG

              Thanks for vist

              MUTTON BRIYANI

              Tuesday, October 12, 2010

              தேவையானவை:
              • மட்டன் - அரை கிலோ, 
              • பாசுமதி அரிசி - இரண்டரை கப், 
              • பெரிய வெங்காயம் - 3, 
              • தக்காளி - 4, 
              • பச்சை மிளகாய் - 6, 
              • மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன், 
              • எண்ணெய் - அரை கப், 
              • நெய் - கால் கப், 
              • புதினா - ஒரு கைப்பிடி, 
              • மல்லித்தழை - ஒரு கைப்பிடி, 
              • தயிர் - ஒரு கப், 
              • உப்பு - 2 டீஸ்பூன். 
              • இஞ்சி+பூண்டு விழுது - 4 டீஸ்பூன். 
              • அரைக்க: பட்டை - 2, 
              • ஏலக்காய் - 10, 
              • கிராம்பு - 2.


              செய்முறை:
              அரிசியைக் கழுவி, தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவையுங்கள். பெரிய வெங்காயம், தக்காளியை நீளம், நீளமாக நறுக்குங்கள். பெரிய வெங்காயம், தக்காளியை நீளம், நீளமாக நறுக்குங்கள். பச்சை மிளகாயைக் கீறிக்கொள்ளுங்கள். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைத்தெடுங்கள்.
              ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்குங்கள். வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு, நெய் விட்டு மட்டன், புதினா சேர்த்து தண்ணீர் சுண்ட சுண்ட வதக்குங்கள். பிறகு இஞ்சி, பூண்டு விழுதையும் அரைத்த மசாலாவையும் போட்டு, தக்காளி, தயிர், மிளகாய்தூள், உப்பு போட்டுக் கிளறி, மட்டன் வேகும் வரை வேகவிடுங்கள்.
              மட்டன் நன்றாக வெந்தபிறகு வென்னீர் 2 டம்ளர் விட்டு, அது நன்றாக கொதிக்கும்போது அரிசியை போட்டுக் கிளறுங்கள். மேலே நிற்கும் தண்ணீர் வற்றி, சாதம் சேர்ந்தாற்போல (உப்புமா போல தளதளவென்ற பதத்தில்) வரும் சமயத்தில் தீயை "ஸிம்"மில் வைத்து பிரியாணி பாத்திரத்தை மூடுங்கள். அதன் மேலே வெயிட்டான பொருளைத் தூக்கி வைத்து "தம்" போடுங்கள். ஒரு பாத்திரத்தில் கொதிக்கும் வென்னீரை நிரப்பி, பிரியாணி பாத்திரத்தை மூடியிருக்கும் தட்டு மேலே வைத்தும் "தம்" போடலாம்.

              உங்கள் கருத்துக்களை  பகிர்ந்து வாக்களித்து இப்பதிவு  பலரை சென்றடைய உதவும் நண்பர்களுக்கு நன்றி ... 
              மீண்டும் ஒரு தகவலுடன் உங்களை சந்திக்கிறேன்
              நன்றி !
              மதன்

              Thanks for visit



              MUSHROOM BIRIYANI SPL


              அசைவம் விரும்புகிறவங்களும் விரும்பாதவங்களும் கூட காளானை விட்டு வைக்க மாட்டாங்க. ஏன்னா, அம்புட்டு ருசி. ருசி மட்டுமல்லாமல் புரதச்சத்தும் நிறைய இருப்பதுதான் இயற்கை நமக்களித்த கொடை. இந்த சத்தான சுவையான காளான் பிரியாணியை ஈஸியா செஞ்சிடலாம்னா.. யாருக்குத்தான் பிடிக்காது. சட்டுபுட்டுன்னு சமைச்சு விருந்தாளிகளை அசத்திப்புடலாம்ல.... 

              தேவையான பொருட்கள்:
              • மஷ்ரூம் எனப்படும் காளான் நல்ல வெள்ளையாக உள்ளது - 200 கிராம்
              • பாசுமதி அரிசி - 200 கிராம்
              • முந்திரிப்பருப்பு - 10
              • பிஸ்தா பருப்பு - 10
              • குடமிளகாய் - 1 (பொடியாக நறுக்கவும்).
              • இஞ்சி பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
              • பூண்டு பேஸ்ட்  1 டேபிள் ஸ்பூன்
              • பச்சை மிளகாய் - 2
              • சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
              • அஜினமோட்டா - 1 சிறிய பாக்கெட்
              • தேங்காய்ப்பால் - 100 மி.லி.,
              • நெய் - 25 மி.லி.,
              • மல்லித்தழை நறுக்கியது - 1 கப்
              • மிளகுத்தூள் - 1 டீ ஸ்பூன்
              • வெங்காயம் பொடியாக நறுக்கியது - 1 டேபிள் ஸ்பூன்

              செய்முறை:
              * பாசுமதி அரிசி ஒரு மடங்குக்கு தேங்காய்ப்பால் + தண்­ணீர் சேர்த்து இருபங்கு விட்டு குக்கரில் இரண்டு விசில் வரவிட்டு இறக்கவும்.
              * வாணலியில் நெய்விட்டு வெங்காயம், குடமிளகாய், இஞ்சி பேஸ்ட், பூண்டு பேஸ்ட், உப்பு, பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.
              * சாதத்துடன் வதக்கியதைப் போட்டு வதக்கவும்.
              * சாதத்துடன் வதக்கியதைப் போட்டு அஜினமோட்டா, சோயாசாஸ், மிளகுத்தூள் சேர்க்கவும். நெய்யில் முந்திரி, பிஸ்தா வறுத்துப் போடவும்.
              * மஷ்ரூமை நான்கு துண்டுகளாக நறுக்கி இளம்சூடான தண்ணீ­ரில் உப்பு போட்டு ஐந்து நிமிடம் வைத்து தண்­ணீர் வடித்து எடுக்கவும்.
              * இதனை நெய்விட்டு வதக்கி சாதத்துடன் கலக்கவும். காளானில் புரதச்சத்து நிறைய உள்ளது.


              உங்கள் கருத்துக்களை  பகிர்ந்து வாக்களித்து இப்பதிவு  பலரை சென்றடைய உதவும் நண்பர்களுக்கு நன்றி ... 
              மீண்டும் ஒரு தகவலுடன் உங்களை சந்திக்கிறேன்
              நன்றி !
              மதன்
              Thanks for visit

              CHICKEN BRIYANI

              Monday, October 11, 2010


              தேவையானவை:
              •  சிக்கன் - அரை கிலோ
              • பாசுமதி அரிசி - இரண்டரை கப்
              • தேங்காய்ப்பால் - 2 கப்
              • தயிர் - அரை கப்
              • எலுமிச்சம்பழம் - சிறியதாக ஒன்று
              • இஞ்சி+பூண்டு விழுது - 4 டீஸ்பூன்
              • பச்சை மிளகாய் - 6
              • மிளகாய்தூள் - 1 டீஸ்பூன்
              • புதினா
              • மல்லித்தழை - தலா ஒரு கைப்பிடி
              • மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
              • உப்பு - 2 டீஸ்பூன்
              (இதற்கு தக்காளி தேவையில்லை)


              செய்முறை:
               சிக்கனைக் கழுவி, சுத்தம் செய்து, இஞ்சி, பூண்டு விழுது, கீறிய பச்சை மிளகாய், தயிர், மிளகாய்தூள், மஞ்சள்தூள், உப்பு, பொடியாக நறுக்கிய புதினா, மல்லித்தழை ஆகியவற்றுடன் சேர்த்துப் பிசறி ஒரு மணிநேரம் ஊற விடுங்கள். வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்குங்கள். குக்கரில் எண்ணெய் விட்டு வெங்காயத்தை நன்றாக வதக்குங்கள். பிறகு, நெய் விட்டு, பிசறிய கோழி கலவையை நன்றாக எண்ணெய் கசிந்து, தண்ணீர் சுண்டும் வரை வதக்கி தேங்காய்ப்பால் சேருங்கள். கொதிவந்தவுடன் அரிசியை போடுங்கள். எலுமிச்சம்பழச் சாறை அத்துடன் கலந்து, ஒரு கொதிவந்தவுடன் குக்கரை மூடி, வெயிட் போட்டு ஒரு விசில் வந்தவுடன் "ஸிம்"மில் 5 நிமிடம் வைத்து இறக்கி சுட சுட பரிமாறுங்கள்.



              ங்கள் கருத்துக்களை  பகிர்ந்து வாக்களித்து இப்பதிவு  பலரை சென்றடைய உதவும் நண்பர்களுக்கு நன்றி ... 
              மீண்டும் ஒரு தகவலுடன் உங்களை சந்திக்கிறேன்
              நன்றி !
              மதன் 


              Thanks for visit
              Free counters!
              Protected by Copyscape Online Plagiarism Detector
               
              INKU VARUKAITHANTHA ANAIVARUKUM EN MANAMARNTHA _/\_NANRI_/\_ MENDUM VARUKA..  இங்கு வருகைதந்த அனைவர்க்கும் என் மனமார்ந்த _/\_ நன்றி_/\_ மீண்டும் வருக..